வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Tuesday, January 24, 2012
Swamji Vedhathiri Maharishi Meditation..
Meditation Audios:
http://mp3skull.com/mp3/vethathiri_maharishi_thavam.html
http://www.filestube.com/7hraFeJ0rRq5eFsi7IPns7/Vethathiri-Maharishi-Onbathu-Maiya-Thavam-With-Song-Noise-Removed.html
http://www.4shared.com/mp3/k4B37cQI/vethathiri_maharishi_-_deep_me.html
Produre in Eng:
http://www.scribd.com/doc/59167362/SKY-Meditation
http://skybayarea.org/MeditationGuidance.aspx
Thought of the day:
http://www.cse.iitb.ac.in/~mnitya/Meditation/ThoughtForTheDay/
http://mp3skull.com/mp3/vethathiri_maharishi_thavam.html
http://www.filestube.com/7hraFeJ0rRq5eFsi7IPns7/Vethathiri-Maharishi-Onbathu-Maiya-Thavam-With-Song-Noise-Removed.html
http://www.4shared.com/mp3/k4B37cQI/vethathiri_maharishi_-_deep_me.html
Produre in Eng:
http://www.scribd.com/doc/59167362/SKY-Meditation
http://skybayarea.org/MeditationGuidance.aspx
Thought of the day:
http://www.cse.iitb.ac.in/~mnitya/Meditation/ThoughtForTheDay/
Swamji Vedhathiri Maharishi Excercise

I have added pictures and videos of swamiji vedhathiri maharishi excercise here for references...
Excercise Video links:
http://www.youtube.com/user/mmvalliappan?feature=g-all-s#p/u/4/VUpmmnAB6ng
http://www.youtube.com/watch?v=EmNKVzA3TTA&feature=g-all-f Acu Pressure:
http://www.youtube.com/watch?v=67-wrmVJSDU
Relaxation:
http://www.youtube.com/watch?v=DQhY9v6lhKY
Wednesday, September 07, 2011
Every individual
Every individual has rights to live their lifes the way they want...My mind is not accepting that..if you dont like something then dont force anybody not to do that..it is their wish...
Friday, July 22, 2011
லைப் டோவர்ர்ட்ஸ்
Swamiji,
once again u taught me this night, life journey towards god, not for husband or kid, any relation...Nobody can understand u,,lives for u...Nobody can tolerate u ....only guru accepts as u r and help u in ur journey.. Dont expect anything, Now a days am getting angry soo much and i cannot tolerate that.u get angry wn things does not go in ur way...it need not be..u dont have control overr anybody other than u..others go theri way..why they hav to listen u..dont expect anything..
DO meditate...plz jothil. u want to be happy in every moment. dont expect anything and do meditaiotn..and just be friend to guru and god..thats it..
once again u taught me this night, life journey towards god, not for husband or kid, any relation...Nobody can understand u,,lives for u...Nobody can tolerate u ....only guru accepts as u r and help u in ur journey.. Dont expect anything, Now a days am getting angry soo much and i cannot tolerate that.u get angry wn things does not go in ur way...it need not be..u dont have control overr anybody other than u..others go theri way..why they hav to listen u..dont expect anything..
DO meditate...plz jothil. u want to be happy in every moment. dont expect anything and do meditaiotn..and just be friend to guru and god..thats it..
Saturday, December 11, 2010
SONG
கவி:
நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து
நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு
அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்
ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி
என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க
இடமின்றி மௌனம் என்று இருந்தீர் போதும்
இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்
ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்
இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி
இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர்?
விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை
அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்
அதற்கு இடம் உள்ளது இரு புருவமையம்
தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி
சுய அறிவால் உனையறியும் சாவியாகும்.
தேவை பழக்கம் அமைந்த சூழல் தன்மை
தெளிவடைந்து வரும் அறிவின் உயர்வுகேற்ப
நாவை மனதை செயலை பயன் படுத்தும்
நற் பண்பின் பலபடியில் மக்கள் உள்ளார்
சேவை செய்ய முன் வருவோர் சமுதாயத்தில்
தியாகம் விட்டு கொடுத்தல் பொறுமை அன்பு
யாவையும் தன இயல்பாய் பழகிக்கொண்டு
எவ்வுயிர்க்கும் கருணையோடு ஈகை செய்வோம்
பிழை போக்கித்தரம் உயர்த்தும் மனவளக்கலையை
பேருலகமெல்லாம் பெற்று நலம் காண
தழைத்த ஒரு நல்லெண்ணம் தக்கவலுப் பெற்று
தவப்பயிற்சி உடல்பயிற்சி தற்சோதனைகள்
பிழை நீக்கி முழு ஆயுள் பெறக் காயகல்பம்
பிள்ளைகளும் குடும்பமும் நற்பேறு பெற்று துய்க்க
அழைகின்றேன் உலகோர் அன்பின் பெருக்கத்தால்
அனைவருக்கும் பொது சொத்தாம் அறிவுக்கலை கொள்வீர்
எந்தஎந்த காலத்தோ இடம் காலம் தேவை
இவை ஒப்பத் தோன்றியன எத்தனையோ செயல்கள்
அந்த செயல் அக்கருத்து இன்று சிந்தனைக்கோ
அனுபவத்திலோ துன்பம் அளிக்குமெனில் தவிர்ப்போம்
அன்பர்களே வாரீர் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற
இன்பநிலையதை ஏக நிலையதை அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று
தின்று திரிந்துஉறங்கவோபிறந்தோம்
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்
அன்றாட வாழ்வை அறிந்துஅனுபவிக்க
இன்றனும்விரைந்துஎழிச்சிபெற்றுய்வீர்
பஞ்சமகா பாதகங்கள் செயதோறேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைக்காண துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலை அறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோருக்கு
துணைபுரிதல் எம் கடமையாக கொண்டோம்
தாய்ப்பறவை முட்டையிட்டு அவயம் காக்க
தனித்தனியே உருவடைந்து முழுமை பெற்று
சேய்ப்பறவை பூரணமாம் வரைக்கும் அந்த
அந்த சிருமுட்டை ஓட்டைவிட்டு நீங்கிடாது
நோய்பொருக்கா நிலையிலதை உடைத்துக்கொண்டு
நொடிப்பொழுதில் வெளியேறும் விந்தை காணீர்
தூய்நிலையார் அறிவறிந்து முழுமை பெற்றால்
துரிதமுடன் மதம் கடப்பார் உண்மை காணீர்
ஞானநிலை இல்லத்தில் வாழ்வோருக்கு
நல்லதல்ல கிட்டாது: வேண்டுவோருக்கு
கானகமே தகுதி: எனவும் கற்பித்த
கருதேற்ற காலமது மாறிப்போச்சு
மோனநிலையில் இருந்த இயற்கை ஒன்றே
முடிவாக மனித அறிவின் உயர்வில்
தானடைந்த பரினாமமே பிரபஞ்ச
தத்துவங்கள் என்றிந்தோர் பெருகி விட்டனர்
முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு
பின்னே நீ செய்வினைக்கு புலனைந்தும் இயக்கி
பெற்ற பழக்க பதிவு உண்டு இம்மூன்றும்
உன்னை நீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
௦ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினை பதிவுகளை மாற்ற
தணிக்க பொருள் செல்வாக்கு பயனாகது உணர்வீர்
அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு
நெறியோடு வாழ்கவென அழுத்தமான
நினைவலைகளை பரப்பி தவம்செய்கின்றேன்
பொறிபுலங்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்
இன்பம் இன்பம்
பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்
பின் அந்த எல்லையினை அடைவதற்கு
அறநெறி விழிப்போடு பொறுப்புணர்ந்து
ஆற்றி மனம், செயல், தூய்மை ஆனபோதும்
உறவுகளின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றி
உயர்வான துறவுநிலை உணர்ந்தபோதும்
துறவுநிலை முடிவாக பெற்றபோதும்
துய்த்த பேரின்பம் எவ்வாறு உரைப்பேன்?
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது
நித்தியமாம் மெய்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர்? அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்பொருள் என்றறியும்
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கி கொண்டிருக்கும் விழிப்பு வேண்டும்
இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன் ?
நன்மை தரும் நவகோள்கள் நட்சத்திர கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்
தன்மயமாய் தான் அதுவாய் தவறிடாது இயக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே.
மகரிஷி
உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில்
உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து
உடலியக்கம் பெற்ற பல பொருள் அழித்து
உள் அமைதியை இழந்து சேர்ந்தோரேனும்
உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு
உண்மைகளரி ந்து பயன் அடைய வென்றால்
உடலியக்கம் நிற்கும் முன்னே கருத்தவத்தால்
உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் .
மகரிஷி ஞா. க.
நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து
நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு
அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்
ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி
என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க
இடமின்றி மௌனம் என்று இருந்தீர் போதும்
இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்
ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்
இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி
இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர்?
விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை
அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்
அதற்கு இடம் உள்ளது இரு புருவமையம்
தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி
சுய அறிவால் உனையறியும் சாவியாகும்.
தேவை பழக்கம் அமைந்த சூழல் தன்மை
தெளிவடைந்து வரும் அறிவின் உயர்வுகேற்ப
நாவை மனதை செயலை பயன் படுத்தும்
நற் பண்பின் பலபடியில் மக்கள் உள்ளார்
சேவை செய்ய முன் வருவோர் சமுதாயத்தில்
தியாகம் விட்டு கொடுத்தல் பொறுமை அன்பு
யாவையும் தன இயல்பாய் பழகிக்கொண்டு
எவ்வுயிர்க்கும் கருணையோடு ஈகை செய்வோம்
பிழை போக்கித்தரம் உயர்த்தும் மனவளக்கலையை
பேருலகமெல்லாம் பெற்று நலம் காண
தழைத்த ஒரு நல்லெண்ணம் தக்கவலுப் பெற்று
தவப்பயிற்சி உடல்பயிற்சி தற்சோதனைகள்
பிழை நீக்கி முழு ஆயுள் பெறக் காயகல்பம்
பிள்ளைகளும் குடும்பமும் நற்பேறு பெற்று துய்க்க
அழைகின்றேன் உலகோர் அன்பின் பெருக்கத்தால்
அனைவருக்கும் பொது சொத்தாம் அறிவுக்கலை கொள்வீர்
எந்தஎந்த காலத்தோ இடம் காலம் தேவை
இவை ஒப்பத் தோன்றியன எத்தனையோ செயல்கள்
அந்த செயல் அக்கருத்து இன்று சிந்தனைக்கோ
அனுபவத்திலோ துன்பம் அளிக்குமெனில் தவிர்ப்போம்
அன்பர்களே வாரீர் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற
இன்பநிலையதை ஏக நிலையதை அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று
தின்று திரிந்துஉறங்கவோபிறந்தோம்
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்
அன்றாட வாழ்வை அறிந்துஅனுபவிக்க
இன்றனும்விரைந்துஎழிச்சிபெற்றுய்வீர்
பஞ்சமகா பாதகங்கள் செயதோறேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைக்காண துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலை அறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோருக்கு
துணைபுரிதல் எம் கடமையாக கொண்டோம்
தாய்ப்பறவை முட்டையிட்டு அவயம் காக்க
தனித்தனியே உருவடைந்து முழுமை பெற்று
சேய்ப்பறவை பூரணமாம் வரைக்கும் அந்த
அந்த சிருமுட்டை ஓட்டைவிட்டு நீங்கிடாது
நோய்பொருக்கா நிலையிலதை உடைத்துக்கொண்டு
நொடிப்பொழுதில் வெளியேறும் விந்தை காணீர்
தூய்நிலையார் அறிவறிந்து முழுமை பெற்றால்
துரிதமுடன் மதம் கடப்பார் உண்மை காணீர்
ஞானநிலை இல்லத்தில் வாழ்வோருக்கு
நல்லதல்ல கிட்டாது: வேண்டுவோருக்கு
கானகமே தகுதி: எனவும் கற்பித்த
கருதேற்ற காலமது மாறிப்போச்சு
மோனநிலையில் இருந்த இயற்கை ஒன்றே
முடிவாக மனித அறிவின் உயர்வில்
தானடைந்த பரினாமமே பிரபஞ்ச
தத்துவங்கள் என்றிந்தோர் பெருகி விட்டனர்
முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு
பின்னே நீ செய்வினைக்கு புலனைந்தும் இயக்கி
பெற்ற பழக்க பதிவு உண்டு இம்மூன்றும்
உன்னை நீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
௦ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினை பதிவுகளை மாற்ற
தணிக்க பொருள் செல்வாக்கு பயனாகது உணர்வீர்
அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு
நெறியோடு வாழ்கவென அழுத்தமான
நினைவலைகளை பரப்பி தவம்செய்கின்றேன்
பொறிபுலங்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்
இன்பம் இன்பம்
பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்
பின் அந்த எல்லையினை அடைவதற்கு
அறநெறி விழிப்போடு பொறுப்புணர்ந்து
ஆற்றி மனம், செயல், தூய்மை ஆனபோதும்
உறவுகளின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றி
உயர்வான துறவுநிலை உணர்ந்தபோதும்
துறவுநிலை முடிவாக பெற்றபோதும்
துய்த்த பேரின்பம் எவ்வாறு உரைப்பேன்?
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது
நித்தியமாம் மெய்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர்? அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்பொருள் என்றறியும்
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கி கொண்டிருக்கும் விழிப்பு வேண்டும்
இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன் ?
நன்மை தரும் நவகோள்கள் நட்சத்திர கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்
தன்மயமாய் தான் அதுவாய் தவறிடாது இயக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே.
மகரிஷி
உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில்
உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து
உடலியக்கம் பெற்ற பல பொருள் அழித்து
உள் அமைதியை இழந்து சேர்ந்தோரேனும்
உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு
உண்மைகளரி ந்து பயன் அடைய வென்றால்
உடலியக்கம் நிற்கும் முன்னே கருத்தவத்தால்
உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் .
மகரிஷி ஞா. க.
Monday, December 06, 2010
Must do things
I dont like me...i hate me..
some of the characters which i have now is really bad...
These are the things must for me from today..
1. Get up 6 and do excercise and meditation.
2. While going to bed, do meditation and introspection.
3. keep Thamil comfortable wit me..
dont worry abt u...u will be taken care by Thamil.
Please take care me thatha...
some of the characters which i have now is really bad...
These are the things must for me from today..
1. Get up 6 and do excercise and meditation.
2. While going to bed, do meditation and introspection.
3. keep Thamil comfortable wit me..
dont worry abt u...u will be taken care by Thamil.
Please take care me thatha...
Wednesday, October 13, 2010
Few Lines
வந்ததுதான் போகுமேயல்லாது
வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?
இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்
எவருக்கும் எப்போதும் நஷ்டமேது..
ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு,
நின்றிடு அகண்டாகார நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?
இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்
எவருக்கும் எப்போதும் நஷ்டமேது..
ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு,
நின்றிடு அகண்டாகார நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Tuesday, July 27, 2010
crying often...
I am posting after a long time..lot of changes in my life...my last post was my last bday... this year bday is going to cme..
There are lot of changes in this duration...i have not cried for long time..
now m crying more.. yyy?? i m only the reason for this..
nobody can make u cry or smile, its all in ur hand..i strongly feel this..
Reasons:
1. Expectations - my expectatioins is becomg more and more..i expect my husband to understand me 100% and talk to me accordingly irrespect of his situation/mentality/nature/headache.. from ur point of view expectations seems to be rite..but this might hurt u based on wt mood he is in..
soln: Dont have expectations, it is simple..let it be any relation, plz dont have exp. As long as u have exp, there would be disappoint..if u cannot accpet disapp, that will lead to cry..just do ur duty at ur best..
2.Dont argue: just listen to him d do: dont Always trying to explain u and try to put ur points. and say i cannot accpet u...even if u dont like, dont say, better do it as long as u can adjust and it is not against ur core value, do it.
Soln: u think that u explain urself to him, but he thinks u r disagreeing to his point.,but u say u cannot do this, u r not interested do this,,, he will tell something which might hurt u..Dont rise voice, if u rise voice, it will hurt him, he will also rise voice, will hurt u.. u know him well.. he is a person u want to live wit, most of the opinons same, better listen to him and do it and dont argue,, try to tel him politely ur points and proceed and dont argue wit words..change the topic..keep mum and do it..thats good for u..
3. engage urself in activities: dont give more chances/sit to argue...argue is not good..dont think argue helps to understand more.Agree to agree wit him..not going to loose anything..do something which interests both more..
Thoughts after marriage.
There are lot of changes in this duration...i have not cried for long time..
now m crying more.. yyy?? i m only the reason for this..
nobody can make u cry or smile, its all in ur hand..i strongly feel this..
Reasons:
1. Expectations - my expectatioins is becomg more and more..i expect my husband to understand me 100% and talk to me accordingly irrespect of his situation/mentality/nature/headache.. from ur point of view expectations seems to be rite..but this might hurt u based on wt mood he is in..
soln: Dont have expectations, it is simple..let it be any relation, plz dont have exp. As long as u have exp, there would be disappoint..if u cannot accpet disapp, that will lead to cry..just do ur duty at ur best..
2.Dont argue: just listen to him d do: dont Always trying to explain u and try to put ur points. and say i cannot accpet u...even if u dont like, dont say, better do it as long as u can adjust and it is not against ur core value, do it.
Soln: u think that u explain urself to him, but he thinks u r disagreeing to his point.,but u say u cannot do this, u r not interested do this,,, he will tell something which might hurt u..Dont rise voice, if u rise voice, it will hurt him, he will also rise voice, will hurt u.. u know him well.. he is a person u want to live wit, most of the opinons same, better listen to him and do it and dont argue,, try to tel him politely ur points and proceed and dont argue wit words..change the topic..keep mum and do it..thats good for u..
3. engage urself in activities: dont give more chances/sit to argue...argue is not good..dont think argue helps to understand more.Agree to agree wit him..not going to loose anything..do something which interests both more..
Thoughts after marriage.
Saturday, February 13, 2010
cried after a long time
I cried yesterday after long time, may 2-3 years.. reason is physical pain..
not exactly..i think mental pain..as guru said..
i have accept few things if it is a fact..
dieases are results of sin... so i have to experience this..
this is god gift to me...
i totally accept this guru and walk in your path..
valga valamudan..
not exactly..i think mental pain..as guru said..
i have accept few things if it is a fact..
dieases are results of sin... so i have to experience this..
this is god gift to me...
i totally accept this guru and walk in your path..
valga valamudan..
Friday, August 21, 2009
27th B'day
Today is my b'day. i pray for myself to be blessed by divine.
This 27th year should be a great year for me in terms of so many things.
i am expecting so many unexpected things to happen.
but i always believe in cause-effect system.
i think/say/do good. let me watch and see the effect.
Whatever happens, i will take it as gift from god to teach me something.
Thanks a lot to nature for the wonderful 26 years of life and for the 27th year.
Blessed by divine to have good health,long life, enough wealth, prosperity, wisdom and peace.
valga valamudan.
This 27th year should be a great year for me in terms of so many things.
i am expecting so many unexpected things to happen.
but i always believe in cause-effect system.
i think/say/do good. let me watch and see the effect.
Whatever happens, i will take it as gift from god to teach me something.
Thanks a lot to nature for the wonderful 26 years of life and for the 27th year.
Blessed by divine to have good health,long life, enough wealth, prosperity, wisdom and peace.
valga valamudan.
Tuesday, July 21, 2009
Life Of a Software Engineer
I think I am changing the world, I think I am contributing to the Indian economy, I think I am living, I think I love my work, I think I am a cool a person with a zeal to enjoy life.
Yes I am a software engineer.
Life of a Software Engineer A:
- Get up late at 8’o clock A.M.
- Probably No exercise, break fast.
- Get ready and come to office 9 A.M.
- Check mails and work till 1 P.M.
- Go for lunch and have some food, may not be healthy.
- Back to seat and work till 11 P.M. may have tea in between twice.
- May smoke many times in between to reduce the stress.
- Go home at 11 or 12 P.M and chat with friends
- Go to bed probably without proper food at 1 P.M
Life of a Software Engineer B:
- Get up at 6 A.M.
- Do some exercise/yoga and have proper break fast.
- Come to office 8.30 A.M
- Check mails and plan for the day.
- Work till 1 P.M and Go for lunch have proper food.
- Back to seat and work till 6 P.M. and have healthy drink in between if needed
- Go home at 7 P.M and study some books and spend time with family.
- Have healthy food and go to bed at 11 P.M.
Which category of software engineers do you belong to? A or B?
In today’s world spoilt by our profession we are all tending to lead the life of SE A. Quality of life is increasing or decreasing?? Software engineer life is really so soft??
This is my TM speech 3
Yes I am a software engineer.
Life of a Software Engineer A:
- Get up late at 8’o clock A.M.
- Probably No exercise, break fast.
- Get ready and come to office 9 A.M.
- Check mails and work till 1 P.M.
- Go for lunch and have some food, may not be healthy.
- Back to seat and work till 11 P.M. may have tea in between twice.
- May smoke many times in between to reduce the stress.
- Go home at 11 or 12 P.M and chat with friends
- Go to bed probably without proper food at 1 P.M
Life of a Software Engineer B:
- Get up at 6 A.M.
- Do some exercise/yoga and have proper break fast.
- Come to office 8.30 A.M
- Check mails and plan for the day.
- Work till 1 P.M and Go for lunch have proper food.
- Back to seat and work till 6 P.M. and have healthy drink in between if needed
- Go home at 7 P.M and study some books and spend time with family.
- Have healthy food and go to bed at 11 P.M.
Which category of software engineers do you belong to? A or B?
In today’s world spoilt by our profession we are all tending to lead the life of SE A. Quality of life is increasing or decreasing?? Software engineer life is really so soft??
This is my TM speech 3
Word of the day
I have learned one word today.
Word: Incubate
Verb: meaning
1. To sit on (eggs) to provide heat, so as to promote embryonic development and the hatching of young;
2. To maintain (eggs, organisms, or living tissue) at optimal environmental conditions for growth and development.
3. To maintain (a chemical or biochemical system) under specific conditions in order to promote a particular reaction.
4. To form or consider slowly and protectively, as if hatching: incubated the idea for a while, then announced it.
Where i can use:
I often “incubate” a particular concept for a few days before concluding anything.
Word: Incubate
Verb: meaning
1. To sit on (eggs) to provide heat, so as to promote embryonic development and the hatching of young;
2. To maintain (eggs, organisms, or living tissue) at optimal environmental conditions for growth and development.
3. To maintain (a chemical or biochemical system) under specific conditions in order to promote a particular reaction.
4. To form or consider slowly and protectively, as if hatching: incubated the idea for a while, then announced it.
Where i can use:
I often “incubate” a particular concept for a few days before concluding anything.
Thursday, July 09, 2009
ஒழுக்கத்திற்கான சூத்திரம்:
1.தனக்குத் துன்பம் தரக்கூடாது.
2.பிறருக்குத் துன்பம் தரக்கூடாது.
3.உடலுக்குத் துன்பம் தரக்கூடாது.
4.மனத்திற்குத் துன்பம் தரக்கூடாது.
5.தற்காலத்தில் துன்பம் தரக்கூடாது.
6.பிற்காலத்தில் துன்பம் தரக்கூடாது.
இத்தகைய ஆறு முறைகளில் துன்பம் வராமல் செய்யும் செயல்களே ஒழுக்கம் ஆகும். இவ்வாறு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒழுக்கத்திற்கு சூத்திரம் கூறியுள்ளார்.
2.பிறருக்குத் துன்பம் தரக்கூடாது.
3.உடலுக்குத் துன்பம் தரக்கூடாது.
4.மனத்திற்குத் துன்பம் தரக்கூடாது.
5.தற்காலத்தில் துன்பம் தரக்கூடாது.
6.பிற்காலத்தில் துன்பம் தரக்கூடாது.
இத்தகைய ஆறு முறைகளில் துன்பம் வராமல் செய்யும் செயல்களே ஒழுக்கம் ஆகும். இவ்வாறு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒழுக்கத்திற்கு சூத்திரம் கூறியுள்ளார்.
Recursive Question
There is a question in me which is used to get triggered often. what i am doing is right?
is it something related to the purpose of this life or should i do something else?
At the same time i feel, in everybody's life this question will arise? probably in my case it is often.
let me search and find out answer for this..
sometimes i feel i dont have passion in anything. i can just sit summa all the time.
is this right? i have to do my duties right?
what are my duties as per god/nature?
is it something related to the purpose of this life or should i do something else?
At the same time i feel, in everybody's life this question will arise? probably in my case it is often.
let me search and find out answer for this..
sometimes i feel i dont have passion in anything. i can just sit summa all the time.
is this right? i have to do my duties right?
what are my duties as per god/nature?
Wednesday, July 08, 2009
AN EXPERIENCE TO SHARE!!
வாழ்க வளமுடன்.
தாயென்றும் தந்தையென்றும் தனிப்பெரும் காப்பாக அமைந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் குருவின் பாதங்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்.
நமது பிறப்பால் நமக்கு அமைந்திருக்கும் எல்லாமும் நம் பெற்றோர்களால் நம்மை வந்தடைகிறது... இதிலே நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது பெற்றோரின் அனைத்து பதிவுகளும் நம்மைத் தொடர்கிறது...
ஆனால் குரு என்ற தொடர்பு மட்டும் தான் இந்த பிறப்புச்சுழலில் இருந்து நம்மை திருப்பி இறையிடம் கொண்டு செல்லுகிறது. குருவின் உதவி என்பது நாம் கணக்கிட முடியா ஆழ்ந்த நிலையிலே நம்மைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. சரணடைதல் என்பது தான் இந்த பிறப்பிலே உள்ள பயனை அடைய வழியாக இருக்கிறது...
நாம் நிறைய செயல்கள் செய்வோம்.... நல்லது கெட்டது என்று பிரித்துக்கொண்டே போகலாம். ஆனால் நாம் வெகு இயல்பாகவே சில தவறுகள் செய்வோம்... அது நமக்கு தவறாகத் தெரியாது... ஆனால் இந்த தவறுகள் நிச்சயமாக சூழ்நிலைகளாலும், முன் வினைகளால் நமக்கு வந்து கொண்டிருக்கும்....
இதெல்லாம் ஒரு புறம் இருக்கும்....இருக்கட்டும். இப்போது குருவிடம் சரணடைகிறோம்.... அப்போது, நாம் இது வரை செய்து கொண்டிருந்த செயல்களில் இருந்து நம்மை விலக்கி, இறையின் பக்கம் ஆழமாகச்செல்வோம்... இறை அனுபவம் என்பது கூட சாத்தியப்படும்... அப்படி எனில், வினைப்பயன் என்ன ஆனது என்றால் அது இந்த உடலுக்கு என்று என்னென்ன செய்யவேண்டுமோ அது எல்லாம் செய்து கொண்டே இருக்கலாம், ஆனால் குருவிடம் சரணடைதல் என்ற பந்தமானது, நம்மை அந்த சுழலில் சிக்கா வண்ணம் திருப்பி விட்டுக்கொண்டே இருக்கும்....
ஜாதகம் ஏதோ சொல்லும்... ஆனால் குருவின் ஆற்றலானது நம்மை அந்த கிரக நிலைகளில் இருந்தும் நம்மை தாங்கிக்கொள்ளும்... கிரக அமைப்புகள் என்னென்னவோ சொல்லும், ஆனால் அவைகள் அப்படியே இருக்க, சொல்லப்பட்ட கடினமான நிகழ்கள் எல்லாம் வெகு எளிதாக மாற்றி எளிதாக்கப்பட்டு விடும். அது தான் குருவிடம் கொள்ளும் பந்தத்தின் பயன்.
குருவிடம் கொள்ளப்படும் பந்தத்தின் ஆழம் தான், நாம் தியானத்தின் உச்சக்கட்ட பயனைக் கொள்ளும் வாய்ப்பின் அளவு...
நமது பழக்கங்கள் எல்லாம் நமக்கு பெற்றோரினால் வந்து அமைந்து இருக்கும்... மாறாமல் இருக்கும்.Let it be.... ஆனால் குருவிடம் கொண்டுள்ள பந்தம் தரும் பதிவு அந்த பழைய பதிவுகளை எல்லாம் தொடாமலேயே நம்மை தூக்கி இறை நிலையிலே நிறுத்தி பிறவிப்பயனை அடைய உதவும்....
இதைத்தான் நமது கவிதையாக எழுதினார்...
தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு.
இந்த அரும்பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்...
இந்தக்கவியின் மூன்றாவது வரியிலே, அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ.... என்று எழுதி இருக்கிறார் அல்லவா... மற்றோ என்ற ஒரு வார்த்தையிலே எத்தனையோ விதமான வினைகளும் அடக்கம்.
அப்படி இருக்கிற வினைகள் எல்லாம் நம்மால் தீர்த்துக்கொண்டால் தான் நாம் தூய்மை பெற முடியும் என்ற ஒரு எண்ணம் இருப்பின், நாம் இந்த பிறப்பிலே தியானமே செய்ய முடியாது...
குருவின் உதவி என்ற ஆற்றல் என்பது எல்லாவற்றையும் மாற்றி விடும் வல்லமை கொண்டது என்பதால், குருவை அண்டி தியானத்திலே ஆழ்ந்து செல்ல வேண்டியது தான் வழி.
மனதின் ஆழம் வரை மட்டும் தான் இந்த பதிவுகள் வேலை செய்ய முடியும்!... மனதை தாண்டி இருக்கிற குருவின் ஆற்றலிடம் இந்த வினைகள் என்ன செய்து விடும்? புலன் உயர்வை கடந்து விரிந்து இருக்கிற குருவிடம் இந்த வினைகள் எல்லாம் புஸ்வானமாகிப்போகும்! குருவிடம் அந்த வினைகளின் தொகுப்பான மனதை விட்டு விட்டு தவத்தை ஆரம்பிப்போம்... வினைகளின் தூய்மை என்பது நாம் செய்யும் நற்செயலினால் வரும் என்பார்கள். தியானத்தை விட நற்செயல் எதுவும் இல்லை.
வினைப்பதிவுகள் எல்லாம் அப்படியே குருவின் காலடியில் விட்டு விட்டு, நிமிர்ந்து குருவின் கையை பிடித்துக்கொண்டு எழுச்சியுடன் செய்வோம் தவத்தை...
குருவே தான் இருப்பு நிலை.... என்று ஆழ்ந்து செல்லவேண்டும். குருவின் ஆற்றலை கண்டால் தாங்க மாட்டோம்... புலன் அறிவிலே நின்று கொண்டு அந்த அபரிமிதமான ஆற்றலிடம் நீர்த்துப் போய் விடவேண்டாம்.
குரு, இருப்பு, நான் என்ற மூன்று நிலைகள் தனித்தனியாக இயங்காமல், குருவின் மூலம் இருப்பை உணர்ந்து நான் என்ற முனைப்பைக் கரைத்து ஆற்றல் வெளியோடு கலந்து விடல் தான் நாம் செய்ய வேண்டியது.
வினைப்பதிவுகள் எல்லாம் குருவிடம் சரணடைந்த சீடனின் பக்கமே செல்லாது ஓடும்.
வாழ்க வளமுடன்.
Sundararajan.R
தாயென்றும் தந்தையென்றும் தனிப்பெரும் காப்பாக அமைந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் குருவின் பாதங்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்.
நமது பிறப்பால் நமக்கு அமைந்திருக்கும் எல்லாமும் நம் பெற்றோர்களால் நம்மை வந்தடைகிறது... இதிலே நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது பெற்றோரின் அனைத்து பதிவுகளும் நம்மைத் தொடர்கிறது...
ஆனால் குரு என்ற தொடர்பு மட்டும் தான் இந்த பிறப்புச்சுழலில் இருந்து நம்மை திருப்பி இறையிடம் கொண்டு செல்லுகிறது. குருவின் உதவி என்பது நாம் கணக்கிட முடியா ஆழ்ந்த நிலையிலே நம்மைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. சரணடைதல் என்பது தான் இந்த பிறப்பிலே உள்ள பயனை அடைய வழியாக இருக்கிறது...
நாம் நிறைய செயல்கள் செய்வோம்.... நல்லது கெட்டது என்று பிரித்துக்கொண்டே போகலாம். ஆனால் நாம் வெகு இயல்பாகவே சில தவறுகள் செய்வோம்... அது நமக்கு தவறாகத் தெரியாது... ஆனால் இந்த தவறுகள் நிச்சயமாக சூழ்நிலைகளாலும், முன் வினைகளால் நமக்கு வந்து கொண்டிருக்கும்....
இதெல்லாம் ஒரு புறம் இருக்கும்....இருக்கட்டும். இப்போது குருவிடம் சரணடைகிறோம்.... அப்போது, நாம் இது வரை செய்து கொண்டிருந்த செயல்களில் இருந்து நம்மை விலக்கி, இறையின் பக்கம் ஆழமாகச்செல்வோம்... இறை அனுபவம் என்பது கூட சாத்தியப்படும்... அப்படி எனில், வினைப்பயன் என்ன ஆனது என்றால் அது இந்த உடலுக்கு என்று என்னென்ன செய்யவேண்டுமோ அது எல்லாம் செய்து கொண்டே இருக்கலாம், ஆனால் குருவிடம் சரணடைதல் என்ற பந்தமானது, நம்மை அந்த சுழலில் சிக்கா வண்ணம் திருப்பி விட்டுக்கொண்டே இருக்கும்....
ஜாதகம் ஏதோ சொல்லும்... ஆனால் குருவின் ஆற்றலானது நம்மை அந்த கிரக நிலைகளில் இருந்தும் நம்மை தாங்கிக்கொள்ளும்... கிரக அமைப்புகள் என்னென்னவோ சொல்லும், ஆனால் அவைகள் அப்படியே இருக்க, சொல்லப்பட்ட கடினமான நிகழ்கள் எல்லாம் வெகு எளிதாக மாற்றி எளிதாக்கப்பட்டு விடும். அது தான் குருவிடம் கொள்ளும் பந்தத்தின் பயன்.
குருவிடம் கொள்ளப்படும் பந்தத்தின் ஆழம் தான், நாம் தியானத்தின் உச்சக்கட்ட பயனைக் கொள்ளும் வாய்ப்பின் அளவு...
நமது பழக்கங்கள் எல்லாம் நமக்கு பெற்றோரினால் வந்து அமைந்து இருக்கும்... மாறாமல் இருக்கும்.Let it be.... ஆனால் குருவிடம் கொண்டுள்ள பந்தம் தரும் பதிவு அந்த பழைய பதிவுகளை எல்லாம் தொடாமலேயே நம்மை தூக்கி இறை நிலையிலே நிறுத்தி பிறவிப்பயனை அடைய உதவும்....
இதைத்தான் நமது கவிதையாக எழுதினார்...
தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு.
இந்த அரும்பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்...
இந்தக்கவியின் மூன்றாவது வரியிலே, அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ.... என்று எழுதி இருக்கிறார் அல்லவா... மற்றோ என்ற ஒரு வார்த்தையிலே எத்தனையோ விதமான வினைகளும் அடக்கம்.
அப்படி இருக்கிற வினைகள் எல்லாம் நம்மால் தீர்த்துக்கொண்டால் தான் நாம் தூய்மை பெற முடியும் என்ற ஒரு எண்ணம் இருப்பின், நாம் இந்த பிறப்பிலே தியானமே செய்ய முடியாது...
குருவின் உதவி என்ற ஆற்றல் என்பது எல்லாவற்றையும் மாற்றி விடும் வல்லமை கொண்டது என்பதால், குருவை அண்டி தியானத்திலே ஆழ்ந்து செல்ல வேண்டியது தான் வழி.
மனதின் ஆழம் வரை மட்டும் தான் இந்த பதிவுகள் வேலை செய்ய முடியும்!... மனதை தாண்டி இருக்கிற குருவின் ஆற்றலிடம் இந்த வினைகள் என்ன செய்து விடும்? புலன் உயர்வை கடந்து விரிந்து இருக்கிற குருவிடம் இந்த வினைகள் எல்லாம் புஸ்வானமாகிப்போகும்! குருவிடம் அந்த வினைகளின் தொகுப்பான மனதை விட்டு விட்டு தவத்தை ஆரம்பிப்போம்... வினைகளின் தூய்மை என்பது நாம் செய்யும் நற்செயலினால் வரும் என்பார்கள். தியானத்தை விட நற்செயல் எதுவும் இல்லை.
வினைப்பதிவுகள் எல்லாம் அப்படியே குருவின் காலடியில் விட்டு விட்டு, நிமிர்ந்து குருவின் கையை பிடித்துக்கொண்டு எழுச்சியுடன் செய்வோம் தவத்தை...
குருவே தான் இருப்பு நிலை.... என்று ஆழ்ந்து செல்லவேண்டும். குருவின் ஆற்றலை கண்டால் தாங்க மாட்டோம்... புலன் அறிவிலே நின்று கொண்டு அந்த அபரிமிதமான ஆற்றலிடம் நீர்த்துப் போய் விடவேண்டாம்.
குரு, இருப்பு, நான் என்ற மூன்று நிலைகள் தனித்தனியாக இயங்காமல், குருவின் மூலம் இருப்பை உணர்ந்து நான் என்ற முனைப்பைக் கரைத்து ஆற்றல் வெளியோடு கலந்து விடல் தான் நாம் செய்ய வேண்டியது.
வினைப்பதிவுகள் எல்லாம் குருவிடம் சரணடைந்த சீடனின் பக்கமே செல்லாது ஓடும்.
வாழ்க வளமுடன்.
Sundararajan.R
Tuesday, July 07, 2009
தேவை தவமும் குருவை அணுகுதலும்
வாழ்க வளமுடன்.
குருவின் திருவருளால் எந்த நிலையிலும் ஒருவர் அமைதியை பெற முடியும்.
தேவை தவமும் குருவை அணுகுதலும்.
எண்ணமின்றி எதுவுமில்லை. எண்ணத்திற்கப்பாலும் எதுவுமில்லை என்று அடிக்கடி நம் குரு நாதர் சொல்வார்.
நாம் இயல்பாய்க்காணும் நம் வாழ்வு என்பது நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியதாகவே இருப்பதை அமைதியாக இருந்து விசாரித்தால் தெளிவாகும்.
எப்போதும் நாம் காணும் எண்ணத்தின் அழுத்தமே தான் இரவிலே நமக்கு கனவிலும் தொடர்கின்றது. பகலிலே நம் எண்ண அலை எப்படி இருக்கின்றது? எவ்வளவு நேரம் குருவைப் பற்றி இருக்கின்றது? என்று பார்த்தால் குறை எங்கே என்று புரிந்து போகும்.
ஏந்த தவமும் நன்றாக அமைய எண்ண அலைகள் குறைந்து வர வேண்டும். தவம் மணிக்கணக்கில் செய்தாலும், எண்ணத்தின் அழுத்தம் குறையாமல் இருந்தால் அங்கே தவமே நிகழ வில்லை எனக்கூறலாம். எண்ணத்திலே அழுத்தமாக உள்ளதை குருவின் மேல் திருப்பி விட்டு, கடமையை செய்து வாருங்கள்!
எதையும் அடிக்கடி நினைந்து வர, அதுவாகவே நனவிலும், கனவிலும் வருவதை காணலாம். எல்லாம் பழக்கத்திலே இருக்கின்றது.
சும்மா கடமைக்கு, எங்க வீட்டு ஐயாவும் கச்சேரிக்கு போகிறார் என்பது போல கண்ணை மூடி உட்கார்ந்து, பஞ்ச பூதத் தவம், நவக்ரகத் தவம் என்று மாற்றி மாற்றி செய்து விட்டால் எதுவும் மாறாது.
எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்.
எதை நினைந்தால் உயர்வு உண்டாகுமோ அதையே நினைந்து வர வர, மாற்றம் கண்முன்னே நிகழும்.
எந்த எண்ண அழுத்தத்தையும் விட, குருவே உயர்ந்தவர். அவரின் வழியை முறையாக தொடர்ந்தவருக்கு அமைதி என்றுமே நிலைத்து விடும்.
வாழ்க வளமுடன்.
Sundararajan.R
குருவின் திருவருளால் எந்த நிலையிலும் ஒருவர் அமைதியை பெற முடியும்.
தேவை தவமும் குருவை அணுகுதலும்.
எண்ணமின்றி எதுவுமில்லை. எண்ணத்திற்கப்பாலும் எதுவுமில்லை என்று அடிக்கடி நம் குரு நாதர் சொல்வார்.
நாம் இயல்பாய்க்காணும் நம் வாழ்வு என்பது நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியதாகவே இருப்பதை அமைதியாக இருந்து விசாரித்தால் தெளிவாகும்.
எப்போதும் நாம் காணும் எண்ணத்தின் அழுத்தமே தான் இரவிலே நமக்கு கனவிலும் தொடர்கின்றது. பகலிலே நம் எண்ண அலை எப்படி இருக்கின்றது? எவ்வளவு நேரம் குருவைப் பற்றி இருக்கின்றது? என்று பார்த்தால் குறை எங்கே என்று புரிந்து போகும்.
ஏந்த தவமும் நன்றாக அமைய எண்ண அலைகள் குறைந்து வர வேண்டும். தவம் மணிக்கணக்கில் செய்தாலும், எண்ணத்தின் அழுத்தம் குறையாமல் இருந்தால் அங்கே தவமே நிகழ வில்லை எனக்கூறலாம். எண்ணத்திலே அழுத்தமாக உள்ளதை குருவின் மேல் திருப்பி விட்டு, கடமையை செய்து வாருங்கள்!
எதையும் அடிக்கடி நினைந்து வர, அதுவாகவே நனவிலும், கனவிலும் வருவதை காணலாம். எல்லாம் பழக்கத்திலே இருக்கின்றது.
சும்மா கடமைக்கு, எங்க வீட்டு ஐயாவும் கச்சேரிக்கு போகிறார் என்பது போல கண்ணை மூடி உட்கார்ந்து, பஞ்ச பூதத் தவம், நவக்ரகத் தவம் என்று மாற்றி மாற்றி செய்து விட்டால் எதுவும் மாறாது.
எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்.
எதை நினைந்தால் உயர்வு உண்டாகுமோ அதையே நினைந்து வர வர, மாற்றம் கண்முன்னே நிகழும்.
எந்த எண்ண அழுத்தத்தையும் விட, குருவே உயர்ந்தவர். அவரின் வழியை முறையாக தொடர்ந்தவருக்கு அமைதி என்றுமே நிலைத்து விடும்.
வாழ்க வளமுடன்.
Sundararajan.R
Monday, July 06, 2009
குரு வணக்கம்
அண்டமதில் உருவெடுத்து அறிவைப்பெற்று
அவ்வறிவு ஒன்றுமுதல் அறதாகிப்
கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்
கோடான கோடி எண்ணி அனுபவித்துக்
கண்டபலன் எனையறிய நினைந்தேனப்போ
கருத்துணர்த்திக் கனல்மூட்டிக் கருவாம் ஞானக்
குண்டலினி எனும் என் மெய்யுணர்வு எழுப்பிக்
குறித்து எனையறிவித்த குருவே அன்பே!
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறியச் செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப்பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷச் செய்தி இதுவே.
அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வோம்
-வேதாத்திரி மஹரிஷி
ஞானமும் வாழ்வும் (7)
அவ்வறிவு ஒன்றுமுதல் அறதாகிப்
கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்
கோடான கோடி எண்ணி அனுபவித்துக்
கண்டபலன் எனையறிய நினைந்தேனப்போ
கருத்துணர்த்திக் கனல்மூட்டிக் கருவாம் ஞானக்
குண்டலினி எனும் என் மெய்யுணர்வு எழுப்பிக்
குறித்து எனையறிவித்த குருவே அன்பே!
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறியச் செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப்பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷச் செய்தி இதுவே.
அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வோம்
-வேதாத்திரி மஹரிஷி
ஞானமும் வாழ்வும் (7)
Tuesday, June 16, 2009
Dare to come to stage?
Can any one of you come here?
Action: Wait for one person to come to stage. A person comes. Give chocolate to that person and say I really appreciate you for coming forward and ask that person to go and sit in his place. Now turn to the audience and start the speech
Mr.Toastmaster, fellow toastmasters and welcomed guests.
I wanted to ask to one question to all of you. When I asked Can any one of you come here? why only one person came at first? What stopped others to come forward?
Yes! If I were an audient i would not have come to the stage when somebody calls like this.
When I did introspection, I realized that I am not confident enough to come to stage and stand in front of others. It does not mean that I didn’t have confidence at all from the day I born. I strongly feel that self-confidence is one of the important aspects for a successful person.
we are all born with an innate sense of self-confidence. Every single child under the age of five that I have ever observed has had a strong self-confidence in at least one area of their life. It seems to me that we systematically lost that confidence and it is replaced by an inner critic. So, how do we rebuild that sense of self-confidence? I wanted to share some of parameters which really increased my confidence.
Here it goes.
Face the fear: The more you face your fears the easy it will be for you to build your self confidence. So do which fears you more, like am doing this project.
Find someone who is already confident in that area and copy them. Model as many of their behaviors for the context you want to be confident. Am trying to copy good public speakers in our club itself and also there are sitting here ( ex: swetha and eval name) .
Don’t care or think too much about what everyone thinks and Let others to Judge/evaluate you like he/she is evaluating me.
Have strong Values and beliefs and write your goals. Having goals and working towards that will increase your confidence. One of the best ways to build self confidence is to make goals and accomplish them. These could be small easily accomplished goals. What are something’s you have been putting off and need to do? Clean the room, return library books or say completing project 3 in this May month, Do something you’ve been procrastinating on. It doesn’t have to be big things. If you are able to complete small things that itself will boost you.
Think positive and Kill negative thoughts – I have to think and believe that I can do this project well. That will increase my confidence. Say that I am intelligent and capable, I deserve to successful, I have the power to change myself and learn to love & accept you. You are unique.
Get prepared for situation - It’s hard to be confident in yourself if you don’t think you’ll do well at something. Beat that feeling by preparing yourself as much as possible. Think about me taking this project, For today’s speech, I am prepared, so my confidence level is more. There is a saying “One important key to success is self confidence. An important key to self-confidence is preparation.” -Arthur Ashe”
Empower yourself with knowledge. Empowering yourself, in general, is one of the best strategies for building self-confidence.
Don’t seek perfection. Remember that the perfect is the enemy of the good. This is a huge problem in our life. Do you know anyone who has ever been perfect? Me neither. Do your best and let go.
Identify your successes. Everyone is good at something, so discover the things at which you excel, then focus on your talents. Give yourself credit for your successes. Everyone is born with talents and strengths. You can develop and excel in yours. If it's difficult to name two or three things you have some ability in or just plain love to do, think about things others do that you would like to do too and take some lessons or join an enthusiasts club. Plus, adding a variety of interests to your life will not only make you more confident, but it will increase your chances of meeting compatible friends!
Redefine failure. Richard Bach - the author of Jonathan Livingston Seagull was turned down by 18 publishers before, finally in 1970, MacMillan published it. By 1975, this book had sold more than 7 million copies in the U.S.
Embrace Risk and dare yourself - I don't mean walk a tight-rope without a net . I mean stop being afraid to live! Allow yourself to experience new things, feel your feelings , let yourself be imperfect, make mistakes, fail, and be okay with all of it! Because you are perfect just as you are, and life is too short to live it to the fullest!
Exercise and eat healthy. Use Guided Meditation. Exercise raises endorphins and makes one feel happier and healthier. It is certainly an easy and effective way to boost your self-confidence. Dress nicely and groom nicely that will increase your confidence. I did it today. Am I looking confident?
Compare yourself to yourself. Not to others. Be yourself. Comparing myself to others is Counter-productive. It only makes me feel inadequate. What’s important is simply producing the best work I can. All I can be is myself. I always surprised! Wow! How greatly each individual is designed. I really should not compare my speech with Swetha’s speech.
Finally one important parameter:
Be thankful for what you have. A lot of the times, at the root of insecurity and lack of confidence is a feeling of not having enough of something, whether it's emotional validation, good luck, money, etc. By acknowledging and appreciating what you do have. Finding that inner peace will do wonders for your confidence.
Do you think all these parameter will increase your confidence?
Remember a bodybuilding does not get that body by lifting weights just once, it takes a long time to build that much muscle. The same principle goes into for us to increase our self confidence. Dr. David Schwartz, a professor at Georgia State University says Nobody will believe in you until you believe in yourself.
Don’t wait until everything is just right. It will never be perfect. There will always be challenges, obstacles and less than perfect conditions. So what. Get started now. With each step you take, you will grow stronger and stronger, more skilled, more and more self-confident and more and more successful.
Dear friends, now tell me, do you think that you can increase your confidence?
Can any one of you come to stage now? Sorry I don’t have many chocolates
This is my TM Speech 4
Action: Wait for one person to come to stage. A person comes. Give chocolate to that person and say I really appreciate you for coming forward and ask that person to go and sit in his place. Now turn to the audience and start the speech
Mr.Toastmaster, fellow toastmasters and welcomed guests.
I wanted to ask to one question to all of you. When I asked Can any one of you come here? why only one person came at first? What stopped others to come forward?
Yes! If I were an audient i would not have come to the stage when somebody calls like this.
When I did introspection, I realized that I am not confident enough to come to stage and stand in front of others. It does not mean that I didn’t have confidence at all from the day I born. I strongly feel that self-confidence is one of the important aspects for a successful person.
we are all born with an innate sense of self-confidence. Every single child under the age of five that I have ever observed has had a strong self-confidence in at least one area of their life. It seems to me that we systematically lost that confidence and it is replaced by an inner critic. So, how do we rebuild that sense of self-confidence? I wanted to share some of parameters which really increased my confidence.
Here it goes.
Face the fear: The more you face your fears the easy it will be for you to build your self confidence. So do which fears you more, like am doing this project.
Find someone who is already confident in that area and copy them. Model as many of their behaviors for the context you want to be confident. Am trying to copy good public speakers in our club itself and also there are sitting here ( ex: swetha and eval name) .
Don’t care or think too much about what everyone thinks and Let others to Judge/evaluate you like he/she is evaluating me.
Have strong Values and beliefs and write your goals. Having goals and working towards that will increase your confidence. One of the best ways to build self confidence is to make goals and accomplish them. These could be small easily accomplished goals. What are something’s you have been putting off and need to do? Clean the room, return library books or say completing project 3 in this May month, Do something you’ve been procrastinating on. It doesn’t have to be big things. If you are able to complete small things that itself will boost you.
Think positive and Kill negative thoughts – I have to think and believe that I can do this project well. That will increase my confidence. Say that I am intelligent and capable, I deserve to successful, I have the power to change myself and learn to love & accept you. You are unique.
Get prepared for situation - It’s hard to be confident in yourself if you don’t think you’ll do well at something. Beat that feeling by preparing yourself as much as possible. Think about me taking this project, For today’s speech, I am prepared, so my confidence level is more. There is a saying “One important key to success is self confidence. An important key to self-confidence is preparation.” -Arthur Ashe”
Empower yourself with knowledge. Empowering yourself, in general, is one of the best strategies for building self-confidence.
Don’t seek perfection. Remember that the perfect is the enemy of the good. This is a huge problem in our life. Do you know anyone who has ever been perfect? Me neither. Do your best and let go.
Identify your successes. Everyone is good at something, so discover the things at which you excel, then focus on your talents. Give yourself credit for your successes. Everyone is born with talents and strengths. You can develop and excel in yours. If it's difficult to name two or three things you have some ability in or just plain love to do, think about things others do that you would like to do too and take some lessons or join an enthusiasts club. Plus, adding a variety of interests to your life will not only make you more confident, but it will increase your chances of meeting compatible friends!
Redefine failure. Richard Bach - the author of Jonathan Livingston Seagull was turned down by 18 publishers before, finally in 1970, MacMillan published it. By 1975, this book had sold more than 7 million copies in the U.S.
Embrace Risk and dare yourself - I don't mean walk a tight-rope without a net . I mean stop being afraid to live! Allow yourself to experience new things, feel your feelings , let yourself be imperfect, make mistakes, fail, and be okay with all of it! Because you are perfect just as you are, and life is too short to live it to the fullest!
Exercise and eat healthy. Use Guided Meditation. Exercise raises endorphins and makes one feel happier and healthier. It is certainly an easy and effective way to boost your self-confidence. Dress nicely and groom nicely that will increase your confidence. I did it today. Am I looking confident?
Compare yourself to yourself. Not to others. Be yourself. Comparing myself to others is Counter-productive. It only makes me feel inadequate. What’s important is simply producing the best work I can. All I can be is myself. I always surprised! Wow! How greatly each individual is designed. I really should not compare my speech with Swetha’s speech.
Finally one important parameter:
Be thankful for what you have. A lot of the times, at the root of insecurity and lack of confidence is a feeling of not having enough of something, whether it's emotional validation, good luck, money, etc. By acknowledging and appreciating what you do have. Finding that inner peace will do wonders for your confidence.
Do you think all these parameter will increase your confidence?
Remember a bodybuilding does not get that body by lifting weights just once, it takes a long time to build that much muscle. The same principle goes into for us to increase our self confidence. Dr. David Schwartz, a professor at Georgia State University says Nobody will believe in you until you believe in yourself.
Don’t wait until everything is just right. It will never be perfect. There will always be challenges, obstacles and less than perfect conditions. So what. Get started now. With each step you take, you will grow stronger and stronger, more skilled, more and more self-confident and more and more successful.
Dear friends, now tell me, do you think that you can increase your confidence?
Can any one of you come to stage now? Sorry I don’t have many chocolates
This is my TM Speech 4
Sunday, January 04, 2009
நெறிப்படும் பருவம்
நல்வாழ்வின் இன்றியமையாத தேவைகளான
(1) எழுத்தறிவு
(2) தொழிலறிவு
(3) இயற்கை தத்துவ அறிவு
(4) ஒழுக்க பழக்கங்கள் என்ற நான்கும் இணைந்த கல்வியே முழுக்கல்வியாகும்.
(1) எழுத்தறிவு
(2) தொழிலறிவு
(3) இயற்கை தத்துவ அறிவு
(4) ஒழுக்க பழக்கங்கள் என்ற நான்கும் இணைந்த கல்வியே முழுக்கல்வியாகும்.
Subscribe to:
Posts (Atom)