வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, January 11, 2007

ஆராய்ந்து முடிவு

"அறிவைப் புலன்களில் அதிக நாள் பழக்கினேன் அதன்பயன் உணர்ச்சிகள் அறிவை வென்றன அறிவை யறிவால் ஆராயப் பழகினேன் அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன் அறிவு அகண்டா காரத்தில் நிலைபெற அதிக விழிப்பும் பழக்கமும் பெற்றது அறிவு புலன்களை அறிந்தது வென்றது அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்".

No comments: