வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Tuesday, August 21, 2007

Why we are adviced to do excercise on mat?

நாம் உடற்பயிற்சி செய்யும்போது விரிப்பின் மீதுதான் செய்கிறோம். ஏனெனில், வெறும் தரையில் செய்யும்போது நமது ஜீவ காந்த ஆற்றல் வெளியேற வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தரை மிகவும் குளிராக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது வெறும் தரையில் பயிற்சி செய்தால், நமது ஜீவ காந்த ஆற்றல் வெளியேறும். பயிற்சியின் நோக்கமே ஜீவ காந்த ஆற்றலை கூட்துவதுதான். எனவே, நாம் ஒரு விரிப்பின் மீது செய்கிறோம். கை பயிற்சியின் போது, கைகளை சுழற்றும் போது, கைகளின் விரல்களை குவித்து கொள்வதும், ஜீவ காந்த இழப்பை தவிர்ப்பதர்க்குதான்.

No comments: