வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Sunday, January 04, 2009

நெறிப்படும் பருவம்

நல்வாழ்வின் இன்றியமையாத தேவைகளான

(1) எழுத்தறிவு
(2) தொழிலறிவு
(3) இயற்கை தத்துவ அறிவு
(4) ஒழுக்க பழக்கங்கள் என்ற நான்கும் இணைந்த கல்வியே முழுக்கல்வியாகும்.

No comments: