வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, October 13, 2010

Few Lines

வந்ததுதான் போகுமேயல்லாது
வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?
இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்
எவருக்கும் எப்போதும் நஷ்டமேது..

ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு,
நின்றிடு அகண்டாகார நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

1 comment:

V.N.Thangamani said...

Good thought. thank u. veda
vaalga valamudan.
VN.Thangamani