வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 18, 2006

ஞானமும் வாழ்வும்

எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்!
மௌனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன் வினையும் பின் வினையும் நீக்கக்கற்கும்!
உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல்
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு

No comments: