வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 18, 2006

குருவின் வாழி திருநாமம்

அன்புடன் வேதாத்ரியம் அருளினான் வாழியே!
அழகாரும் ஆழியாறில் அமர்ந்துள்ளான் வாழியே !
இன்பமிகு ஆடிஉத்த்ரட்டாதி அவதரித்தான் வாழியே !
எழிற்சந்தம் ஈராயிரம் ஈந்தோன் வாழியே !
முன்னம்குரவோர் மொழிந்த வசனங்கள் தெளிவித்தோன் வாழியே !
ம்றையதனின் உட்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே !
நற்புவிதழைக்க காயகல்பம் உகந்தருள்வோன் வாழியே !
நங்கள் வேதாத்ரிமகரிஷி இருநற்பதங்கள் வாழியே !

No comments: