வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 18, 2006

குற்றம் என்பது என்ன?

எண்ணம், சொல், செயல்களைதன் விளைவைக்கொண்டு
எவருக்கோ, எப்போதோ துன்பம் நேர்ந்தால்
மண்ணுலகில் அத்தகைய செயல்கள் தம்மை
மதிக்கின்றோம் குற்றம் என்று அனுபவத்தால்
விண்ணறிவு அதிகரித்து, மக்கள் பெற்ற வசதிகளை
நன் முறையில் பயன்படுத்தி,உண்ண உடுக்க வாழ மனிதர்க்கெல்லாம் உரிமை சமமாக அமைத்தால் குற்றம் ஏது?

வேதாத்திரி மகரிஷி

No comments: