வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 18, 2006

பேரின்பக்களிப்பு

முன்னம் ஒரு துளியான மூலவிந்து நாதத்தால்
முழுமையாய் எனது உடல் முற்றறிவன் திருவருளால்
ஆட்சியின்றி ஆளுகின்ற அய்யன் திருவருளல்
அன்னைக்கருப்பை விடுத்து அடைந்து அடைந்துவிட்டேன்

மண்ணுலகை"உலகப்பொருள் உடலுக்கும் உண்மைப்பொருள் உயிருக்கும் உயர் கலைகள் அறிவிற்கும் ஒழுக்க நெறி வாழ்வதற்கும்
நலமளித்தல் நானுணர்ந்தேன் நடு நின்று வாழுகின்றேன்
நாடனைத்தும் ஊடுருவி நல்லறிவின் தொண்டாற்றி"

அருட்தந்தை

No comments: