வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, December 20, 2006

துரியாதீதம்

இறை நிலையோ டெண்ணத்தை கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க.
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்

உறைந்து உறைந்திந்நிலையில் பழகிக் கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு காணும் தெய்வம்.

வேதாத்திரி பதிப்பகம்

No comments: